சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு - கேரளா அழைத்து செல்லப்பட்ட கொலையாளிகள்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுபிக் ஆகிய இருவரை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்படுகிறது.
சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு - கேரளா அழைத்து செல்லப்பட்ட கொலையாளிகள்
Published on
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுபிக் ஆகிய இருவரை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்படுகிறது. வடகராவில் நடந்த சோதனையில், சம்பவத்தின் போது கொலையாளிகள் அணிந்திருந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முடி திருத்தும் கடை உள்பட எங்கு எங்கு கொலையாளிகள் சென்றார்களோ, அங்கெல்லாம் அழைத்து சென்று விசாரணை நடைபெறுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com