எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட சமீமிடம் என்.ஐ.ஏ. விசாரணை

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சமீமிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட சமீமிடம் என்.ஐ.ஏ. விசாரணை
Published on
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சமீமிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவனந்தபுரம் மற்றும் சென்னையிலிருந்து வருகை தந்துள்ள அதிகாரிகள், நாகர்கோவில் நேசமணி நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com