பெருமாளை காண வந்த பக்தர்- படியிலேயே துடிதுடித்து பலி... என்ன நடக்கிறது சோளிங்கர் நரசிம்மர் கோயிலில்?
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் படிக்கட்டுகள் மூலம் சுவாமி தரிசனம் செய்தவர் உயிரிழந்த சூழலில், ரோப் கார் உட்பட அடிப்படை சேவைகளுக்கு மக்கள் கஷ்டப்படும் நிலை நீடிப்பதாக புலம்புகின்றனர் பக்தர்கள்.
Next Story
