Shocking ஆம்புலன்ஸில் இருந்தவரை வெளியே இழுத்து கொடூர தாக்குதல் - மருத்துவமனை வாசலிலேயே வெறிச்செயல்
ஆம்புலன்ஸில் இருந்தவரை வெளியே இழுத்து கொடூர தாக்குதல் - மருத்துவமனை வாசலிலேயே வெறிச்செயல் திருவண்ணாமலை மாவட்டம், ஆரப்பாக்கத்தில் சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்த போதை ஆசாமியை சமாதானம் செய்தவர் மீது கொடூர தாக்குதல்..... மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கும் ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கியதால் பரபரப்பு.....
