Vadipatti | சடலத்தை தோண்டி எடுத்து வீசி.. வேறு பிணத்தை புதைத்த பயங்கரம்- பதறிய மதுரை மக்கள்
மயானத்தில் இடப் பற்றாக்குறை - சடலத்தை தோண்டி எடுத்து வீச்சு/வாடிப்பட்டி பகுதியில் மயானத்தில் இடப் பற்றாக்குறை/ஏற்கனவே புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம்/மயான பணியாளர்களின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி/மின் மயானத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மயானத்தில் இட பற்றாக்குறை காரணமாக இறந்தவரின் உடலை புதைப்பதற்காக, ஏற்கனவே புதைக்கப்பட்ட நபரின் உடலை தோண்டி எடுத்து தூக்கி வீசய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
Next Story
