தாலி கட்டும் நேரத்தில் ஷாக்..! மண்டபத்தை அதிர வைத்த மணப்பெண் - பெண்வீட்டார் கொடுத்த ட்விஸ்ட்...

x

தாலி கட்டும் நேரத்தில் மண்டபத்தினுள் காதலனை பார்த்த மணப்பெண் மணமேடையை விட்டு எழுந்ததும், இதனால் ஏற்பட்ட களேபரத்தில் பெண்ணை காதலனுக்கே மணமுடித்து வைக்க பெண் வீட்டார் முடிவெடுத்ததும் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில், மாப்பிள்ளை வீட்டாரின் நிலை ?... பார்க்கலாம் விரிவாக....


Next Story

மேலும் செய்திகள்