Kovai | Crime | வெளியே தெரிந்த கை.. தோண்டி எடுத்தவுடன் அதிர்ச்சி
வெளியே தெரிந்த கை.. தோண்டி எடுத்தவுடன் அதிர்ச்சி
வெளியே தெரிந்த கை.. தோண்டி எடுத்தவுடன் அதிர்ச்சி
மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு - 6 பேர் கைது கோவை செட்டிபாளையம் அருகே, மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒத்தக்கால் மன்றம் பகுதியில், அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில், கை மட்டும் வெளியே தெரிந்த நிலையில் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
