குழந்தைக்கு விஜயலதா என பெயர் சூட்டிய சண்முக பாண்டியன்
பெண்மணி ஒருவர் ஐந்து மாத பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு சண்முக பாண்டியனை கேட்டுக்கொண்டார். அவர், குழந்தைக்கு விஜயலதா என பெயர் சூட்டினார்.