மழைநீரில் கலந்த கழிவு நீர்.. ஆபத்துடன் குதித்து விளையாடும் சிறார்கள்.. சென்னையில் அதிர்ச்சி

மழைநீரில் கலந்த கழிவு நீர்.. ஆபத்துடன் குதித்து விளையாடும் சிறார்கள்.. சென்னையில் அதிர்ச்சி
Published on

கனமழையால், ஓட்டேரியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர். செல்லப்பா சாலை, படவேட்டம்மன் சாலை, பொன்னியம்மன் சாலைகளில் தேங்கியுள்ள நீர். மழைநீருடன், கழிவு நீரும் கலந்து செல்வதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்.

X

Thanthi TV
www.thanthitv.com