#Breaking : செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டு..! - களமிறங்கிய IT அதிகாரிகள்- பரபரப்பில் கரூர்

x

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு/கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அசோக்குமார் மனைவி பெயரில் பங்களா கட்டி வருகிறார் /வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் /நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது///3/அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்