#BREAKING || திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி.. அடித்து வரும் தண்ணீர்.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

#BREAKING || திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி.. அடித்து வரும் தண்ணீர்.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறப்பு. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தொடர் மழை காரணமாக, ஏரியின் நீர் மட்டம் 22.35 அடியை எட்டியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com