#BREAKING || திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி.. அடித்து வரும் தண்ணீர்.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

x

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறப்பு. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தொடர் மழை காரணமாக, ஏரியின் நீர் மட்டம் 22.35 அடியை எட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்