சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா - செல்லூர் ராஜூ

தன்னை பிள்ளை போல ஜெயலலிதா பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தன்னை பிள்ளை போல ஜெயலலிதா பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்திருந்த அவர், ஜெயலலிதா இல்லாததை நினைத்தால் வேதனையாக இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்..

X

Thanthi TV
www.thanthitv.com