சீர்காழி: கொரோனா - காவலர்களுக்கு பழங்கள் விநியோகம்

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் சத்து நிறைந்த பழ வகைகள் வழங்கப்பட்டது.
சீர்காழி: கொரோனா - காவலர்களுக்கு பழங்கள் விநியோகம்
Published on
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் சத்து நிறைந்த பழ வகைகள் வழங்கப்பட்டது. இதன்படி சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு, டிஎஸ்பி வந்தனா 5 விதமான பழங்களை வழங்கினார்.
X

Thanthi TV
www.thanthitv.com