JUSTIN || நேரடியாக இறங்கிய எஸ்.பி.வருண்குமார்...சீமானுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் நேரடியாக நீதிபதி முன் ஆஜராகி, தனது விளக்கத்தை பதிவு செய்ய வருகை

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்.பி வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 ல் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு சம்பந்தமாக இன்று 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி திரு.பாலாஜி தெரிவித்திருந்த நிலையில்,

இன்று திருச்சி எஸ்.பி வருண்குமார் நேரில் ஆஜராகி நீதிபதி பாலாஜி முன்பு தன்னுடைய விளக்கத்தை அளிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்