அக்.1ல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பா? - ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் அக்டோபர் ஒன்று முதல் மேல்நிலைப்பள்ளிகள் திறப்பது குறித்து, இன்று மாலை முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com