#JUSTIN || பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகளில் ஆட்சியரிடம் மனு-தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

x

புதுக்கோட்டையில் தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை. "புதுக்கோட்டையில் குறைதீர் கூட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகள் அணிந்து வந்து ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது". "பள்ளி சீருடையுடன் மனுக்கள் அளிக்க வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்". அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா சுற்றறிக்கை


Next Story

மேலும் செய்திகள்