சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு யாரும் அப்ருவராக ஆகவில்லை - சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் யாரும் அப்ருவராக ஆகவில்லை என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் யாரும் அப்ருவராக ஆகவில்லை என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், தலைமறைவாக உள்ள முத்துராஜ் தேடப்படும் குற்றவாளி என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com