Sathankulam Case | நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் கொலை வழக்கு.. முடித்து வைக்கும் நீதிபதி

Sathankulam Case | நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் கொலை வழக்கு.. முடித்து வைக்கும் நீதிபதி

கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசார் விசாரணையில் கொல்லப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது... இதுகுறித்து செய்தியாளர் மாரிச்சாமி வழங்கும் கூடுதல் தகவல்களை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com