#BREAKING || மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் வழக்கு..நீதிபதி கேட்ட பரபரப்பு கேள்வி...

x

"மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் குறுக்கு விசாரணை என்ற பெயரில் 28 நாள் விசாரணை- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மாஜிஸ்திரேட் தன்னுடைய பணிகளை செய்வாரா இல்லை தினந்தோறும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பாரா- நீதிபதி இளங்கோவன் கேள்வி

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், ஜாமின் கோரிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஒரு சாட்சியிடம் 28 நாட்களுக்கு மேலாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதால், வழக்கு விசாரணை தாமதம்- சிபிஐ தரப்பு வழக்கறிஞர்


Next Story

மேலும் செய்திகள்