தமிழ்நாடு
"பொதுமக்களின் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடை பூங்காவின் அதிநவீன வசதிகள் மூலம் பொதுமக்களின் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

