"பொதுமக்களின் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

"பொதுமக்களின் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடை பூங்காவின் அதிநவீன வசதிகள் மூலம் பொதுமக்களின் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Published on

சேலம் கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடை பூங்காவின் அதிநவீன வசதிகள் மூலம் பொதுமக்களின் கால்நடைகளுக்கு உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com