திருவிளையாடல், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாச கதாபாத்திரங்களின் வேடம் அணிந்த பக்தர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.