தூக்கத்தை கெடுத்த திடீர் மழை..நிறம் மாறி பயம் காட்டிய பாலாறு - படாத பாடு படும் மக்கள்
சேலத்தில் கனமழை காரணமாக, பச்சப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கழிவு நீருடன் கலந்து தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இரவில் தூங்க முடியாமல் போன நிலையில், தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
Next Story
