வங்கி அதிகாரிகள் போல் பேசி ரூ 20,000 சுருட்டல்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, வங்கி அதிகாரி போல் பேசி, விவசாயி ஒருவரது வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com