சேலம் மாவட்டம் ஓமலூர் மகளிர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காதல் ஜோடியை தாக்க முயன்ற கும்பல், காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்த காதலனின் உறவினர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...