Salem | Crime | 3 பேரை கத்தியால் குத்தியவர் மீது ஏறி பஸ் செய்த பாவத்திற்கு உடனே கிடைத்த தீர்ப்பு
3 பேரை கத்தியால் குத்தியவர் மீது ஏறி பஸ், செய்த பாவத்திற்கு உடனே கிடைத்த தீர்ப்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மூன்று பேரை கத்தியால் குத்திய நபர், அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது..
Next Story
