Salem | எடப்பாடி ஹோட்டலில் சரமாரி தாக்குதல் - நொறுக்கப்பட்ட சேர்கள்
எடப்பாடி ஹோட்டலில் சரமாரி தாக்குதல் - நொறுக்கப்பட்ட சேர்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஹோட்டல் ஊழியர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது... சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்க மறுத்த நந்தகுமாரை ஹோட்டல் ஊழியர்கள் தாக்கிய நிலையில், பதிலடியாக நண்பர்களுடன் வந்து நந்தகுமார் ஹோட்டல் ஊழியர்களை தாக்கியுள்ளார்... இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
