நிலாவில் தெரிந்ததா சீரடி சாய்பாபாவின் முகம்? - சென்னையில் மக்களிடையே பரவிய புரளி

நிலாவில் சீரடி சாய்பாபாவின் முகம் தெரிவதாக சென்னையில் நேற்று வெளியான புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

* அதிலும் அயனாவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிலாவில் சாய்பாபாவின் முகம் தெரிவதாக கூறிய பலரும் செல்போன்களில் படம் எடுத்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com