"நெய்வேலியில் ஏக்கருக்கு ரூ.60,000 வழங்க வேண்டும்.." - விவசாய சங்கம் கோரிக்கை

x

"நெய்வேலியில் ஏக்கருக்கு ரூ.60,000 வழங்க வேண்டும்.." - விவசாய சங்கம் கோரிக்கை

வளையமாதேவி கிராமத்தில் கால்வாய் வெட்டப்பட்ட இடத்தில் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் உயர் நீதிமன்றம் அறிவித்தது பத்தாது என தமிழ்நாடு அனைத்து மாவட்ட விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில்,

அந்த மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய

அவர், ஏக்கர் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்