விசாரணையின் முடிவில் சிபிசிஐடி முடிவெடுக்கும் - ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து
ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் விவகாரத்தில் அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜன் மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
