அம்பத்தூர் காவல் துணைஆணையர் முன்னிலையில் 'ரூட்டு தல' மாணவர்கள் உறுதிமொழி

சென்னை அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் ஆஜரான ரூட்டுதலை மாணவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என பிரமாணப் பத்திரம் எழுதி கொடுத்து உறுதி மொழி ஏற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com