தென்னிந்திய அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் : பெண்கள் பிரிவில் தமிழகம் முதல் இடம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணி முதல் இடத்தையும், ஆண்கள் பிரிவில் கேரளா அணி முதல் இடத்தையும் பெற்றன.
தென்னிந்திய அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் : பெண்கள் பிரிவில் தமிழகம் முதல் இடம்
Published on
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணி முதல் இடத்தையும், ஆண்கள் பிரிவில் கேரளா அணி முதல் இடத்தையும் பெற்றன. 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான இந்த ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இதில் வெற்றி பெற்ற அணிகள், வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள
X

Thanthi TV
www.thanthitv.com