திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள். போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் வாகனம் விபத்தில் சிக்கி உள்ளது...