ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் - நோய் பரவும் அபாயம்

ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் - நோய் பரவும் அபாயம்
Published on

ரெட்டை ஏரியில் ரசாயன கழிவுகள் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ரெட்டை ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரசாயன கழிவுகளால் நோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஏரியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏரியின் தண்ணீர் மாதிரியை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com