

இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில், பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.