Salem Murder Case திரும்ப திரும்ப வெறியோடு குத்திய கத்தி.. காருக்கு உள்ளேயே ரத்த வெள்ளத்தில் பலி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காரில் சென்ற செங்கல் வியாபாரியை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல், அவரது மனைவியிடம் 9 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்...