குடகில் ‘ரெட் அலர்ட்’! | த்ரிவேணி சங்கமம் நீரில் மூழ்கியது

குடகில் ‘ரெட் அலர்ட்’! | த்ரிவேணி சங்கமம் நீரில் மூழ்கியது

கர்நாடக மாநிலம் குடகில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. த்ரிவேணி சங்கமம் நீரில் மூழ்கிய நிலையில், ஹாரங்கி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com