சிவன் கோவிலில் ரவிச்சந்திரன் சுவாமி தரிசனம்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சிவன் கோவிலில் ரவிச்சந்திரன் சுவாமி தரிசனம்...
Published on

ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்குள்ள இ சேவை மையத்தில், ஆதார் அட்டை பெற உரிய ஆவணங்களை சமர்பித்தார். அவருடைய பாதுகாப்புக்காக போலீசாரும் உடனிருந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com