குழந்தை விற்பனை வழக்கு - செவிலியரின் உதவியாளர், இடைத்தரகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ராசிபுரத்தில் சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
குழந்தை விற்பனை வழக்கு - செவிலியரின் உதவியாளர், இடைத்தரகரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

ராசிபுரத்தில் சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியரின் உதவியாளர் சாந்தி, மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர் லீலா, இருவரும் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com