இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வரம் மீனவர்களால், நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது...