Ramanthapuram | Fisherman | இலங்கை கடற்படை அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
ராமேஸ்வரம் அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
