ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, மீனவர்கள் விரித்த வலையில் 100 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது. உடனடியாக வலையை அறுத்து ஆமையை பத்திரமாக மீட்ட மீனவர்கள், மீண்டும் கடலுக்குள் விட்டனர்