Ramanathapuram | சிக்கியது எது என உணர்ந்ததும் யோசிக்காமல் வலையை அறுத்துவிட்ட மீனவர்

Ramanathapuram | சிக்கியது எது என உணர்ந்ததும் யோசிக்காமல் வலையை அறுத்துவிட்ட மீனவர்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, மீனவர்கள் விரித்த வலையில் 100 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது. உடனடியாக வலையை அறுத்து ஆமையை பத்திரமாக மீட்ட மீனவர்கள், மீண்டும் கடலுக்குள் விட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com