பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 54 சவரன் நகை கொள்ளை இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 54 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.