Ramanathapuram | பட்டப்பகலிலேயே பூட்டை உடைத்து கைவரிசை.. காணாமல் போன 54 சவரன் நகைகள்

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 54 சவரன் நகை கொள்ளை இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 54 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com