``50 ஆண்டுகளா கேட்கிறோம்’’ - ராமநாதபுரத்தை ஸ்தம்பிக்க விட்ட போராட்டம்..
சாதி சான்றிதழ் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
சாதி சான்றிதழ் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில் 4 மணி நேரத்தையும் கடந்து போராட்டம் தொடர்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
Next Story
