பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்.பி.பி அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்ற செய்தி, தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.