ஆளுநர் எண்ட்ரி - பாதுகாப்பு வளையத்தில் தூத்துக்குடி
தூத்துக்குடி வந்த ஆளுநர்... பலத்த போலீஸ் பாதுகாப்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார்.