

* இதையொட்டி, பெரியகோவில் வளாகத்தில் இன்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக, பந்தல் காலுக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், சந்தனம், உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. இதில், சதய விழா குழு தலைவர், அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.