காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை - ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு உயர்வு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை - ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு உயர்வு
Published on

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணை நிரம்பியதை அடுத்து உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 8 ஆயித்து 500 கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com