பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
Published on

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனியில் செயல்பட்டு வந்த மீட்டர்கேஜ் ரயில் பாதை, அகலப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் பழனி மார்க்கமாக குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகியுள்ளதாக, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பழனிக்கு 4 ரயில்களே விடப்படுவதால், பழனியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு ஒரு ரயிலும், கோவையில் இருந்து பழனி வழியாக தென் மாவட்டங்களுக்கு சில ரயில்களும் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com