QR கோடு அனுப்பிய மோசடி கும்பல்.. ஸ்கேன் செய்து ஏமாந்த ஊறுகாய் வியாபாரி
#QRCodeScams #scam #chennai #thanthitv
சென்னை, கொடுங்கையூரில் மகனுக்கு, அரசு உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்த பணம் முழுவதையும் நூதன முறையில் கும்பல் ஒன்று அபேஸ் செய்துள்ளது.