குடியிருப்பு அருகே வந்த மலைப்பாம்பு...

நீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியிருப்பு அருகே வந்த மலைப்பாம்பு...
Published on
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தைமலை பகுதியில் இன்று காலை விவசாயிகள் ‌வேலைக்கு சென்றனர் அப்போது, 13 அடி நீளமுள்ள மலைபாம்பு இருப்பதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் தெரிந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com